திருகோணமலை மாவட்ட அரசியலை தேசிய நீரோட்டத்தின் பக்கம் ஈர்ப்பு செய்யும் ஒரே ஒரு கட்சி அது தேசிய விடுதலை மக்கள் முன்னணி NLPFயாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

திருகோணமலை மாவட்ட அரசியலை தேசிய நீரோட்டத்தின் பக்கம் ஈர்ப்பு செய்யும் ஒரே ஒரு கட்சி அது தேசிய விடுதலை மக்கள் முன்னணி NLPFயாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்குறிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்த 2020 பொதுத் தேர்தலை திருகோணமலை மாவட்ட மக்கள் சாதி சமயம், மதம் மற்றும் அரசியல் பேதமின்றி இந்த மூவின மக்களின் முன்மாதிரி கட்சியான தேசிய விடுதலை மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும்.
நன்றி.


ஸ்தாபக தலைவர்
M.M.Muzammil mohideen
ජාතික විමුක්ති ජනතා පෙරමුණ
தேசிய விடுதலை மக்கள் முன்னணி
National liberation people front.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Face book Us

Sri Lankan Time!!!