திருகோணமலை மாவட்டத்தின் வாழ்வாதாரம் சம்பந்தமாக ஒவ்வொறு கிராமங்களுக்கும் குழுக்கள் அமைத்து அக்குழுமூலம் பிரச்சினைகள் கண்டறிந்து அதற்குறிய உடனடி நடவடிக்கை

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்ஷா அல்லாஹ் திருகோணமலை மாவட்டத்தின் வாழ்வாதாரம் சம்பந்தமாக ஒவ்வொறு கிராமங்களுக்கும் குழுக்கள் அமைத்து அக்குழுமூலம் பிரச்சினைகள் கண்டறிந்து அதற்குறிய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய விடுதலை மக்கள் முன்னணி உடனடி ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு ஒத்துழைக்கும் சங்கங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் சமூக சேவைக்கான இயக்கங்கள் மற்றும் நலன் விரும்பிகள் போன்றோரின் உடனடி உதவிகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றது. இத்திட்டத்தில் இனமத கட்சி பேதமின்றி நம் மாவட்டத்தை பொருளாதார ரீதியில் மேம்படுத்த அணைவரும் முன்வரவேண்டும் என கோருகின்றோம்.
நன்றி.

முஸம்மில் மொஹிதீன்
தேசிய விடுதலை மக்கள் முன்னணி.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Face book Us

Sri Lankan Time!!!